TopNews லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தவாசி வெண்குன்றம் தவளகிரி தை மாத பௌர்ணமி கிரிவலம்

வந்தவாசி  வெண்குன்றம்  தவளகிரி கிரிவலம்  தை மாத  பௌர்ணமி (முழு நிலவு)  முன்னிட்டு  1.2.2025 ஞாயிறு,…

டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிறு அன்று விடுமுறை

அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் ம…

முக்கிய செய்தி: இன்று வந்தவாசியில் மின் தடை!

வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல…

பொங்கல் விடுமுறையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.41.85 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையில்,  4 நாட்களில் ரூ.41.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்…

வந்தவாசி அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் சிக்கி, குஜராத் பக்தர்கள் படுகாயம்

வந்தவாசி அருகே நிலைதடுமாறி ஓடிய வேன் பள்ளத்தில் சிக்கி குஜராத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.…

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் திறப்பு - வந்தவாசி பஸ் எங்கு நிற்கும் தெரியுமா..?

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு …

டாஸ்மாக் கடைகளுக்கு 16-ந் தேதி (திருவள்ளுவர் தினம்) விடுமுறை

மாட்டுப்பொங்கல் தினத்தன்று, திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மதுவுக்கு எதிராக குறள்கள் எழ…

விபத்தில் இறந்த வந்தவாசி இளைஞர்.. குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அஞ்சல் துறை.. ரூ.548 மட்டுமே இன்சூரன்ஸ் கட்டியிருந்தார்!!

வந்தவாசியை சேர்ந்த டெய்லர் விநாயகம் என்பவரது மகன் ஜெயசூர்யா (வயது 27), வந்தவாசி துணை அஞ்சலகத்தில் ஆ…

வந்தவாசி மக்களே.. சென்னையில் இருந்து பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கிளாம்பாக்கம் உள்ளே செல்ல வேண்டாம்..

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 09/01/2026 முதல் 14/01/2026 வரையில், சென்னையிலிருந்து சிறப்புப் …

வந்தவாசி அருகே பைக்கில் சென்ற இளைஞர் முன்னாடி வைத்திருந்த காலண்டர் கீழே விழுந்தபோது பிடிக்க முயன்று உயிரைவிட்ட சோகம்

வந்தவாசி அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்த காலண்டரை பிடிக்க முயன்ற இளைஞர் வாகனத்தி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வந்தவாசி வருகிறார்... கருணாநிதி சிலை திறக்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (27-1202025) வருகை தர உள்ளார். இதில், ப…

வந்தவாசி மக்களே! வாட்ஸ் அப்-ல் வரும் போலி ஆப்-களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் அப்-ல் வரும் போலி ஆப் (APK files) கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், என்று திருவண்ணாமலை ம…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,52,162 வாக்காளர்கள் நீக்கம்; வந்தவாசி தொகுதியில் 41,809 பேர் நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேத…

நீங்க பி.சி., எம்.பி.சி. ஆ...? பர்சனல் லோன், கறவை மாடு லோன், மகளிர் குழு லோன் விண்ணப்பிக்க வந்தவாசியில் அரசு சார்பில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் கடன் திட்டங்களுக…

வந்தவாசியில் டிசம்பர் 13 - சனிக்கிழமை மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 13, சனிக்கிழமை அன்று காலை 9 மணி ம…

விவசாயிகளுக்கு உதவும், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோ…

வந்தவாசி விவசாயிகளே! பாமாயில் தோட்டங்கள் அமைத்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்.. மானிய சலுகை.. அரசு தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானியத்தில் பாமாயில் தோட்டங்கள் அமைக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ…

வந்தவாசி அருகே கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கு ஏற்றும்போது பெட்ரோல் கேன் கவிழ்ந்து தீ.. டீக்கடைக்காரர் மனைவி பரிதாபமாக பலி

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். அதே கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார…

தீபத்திருநாள் அன்று வந்தவாசி மலையில் ஏற அனுமதி இல்லை - அடிவாரத்தில் வழிபாடு செய்ய ஏற்பாடு

வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள  காா்த்திகை தீபத் திருவிழா அன்று,  வந்தவாசி அடுத்த வெண்குன்றம…

கார்த்திகை தீபத் திருவிழா - டிசம்பர் 3 அன்று விடுமுறை... வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு லீவு!

திருவண்ணாமலை அருணாசலேவரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங…

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை