தமிழ்நாட்டில் வந்தவாசி உட்பட 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை & தேர்தல் முடிவு: மே 4
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 30
வேட்பு மனு தாக்கல் முடிவு: ஏப்ரல் 6
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 7