Announcement லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீங்க பி.சி., எம்.பி.சி. ஆ...? பர்சனல் லோன், கறவை மாடு லோன், மகளிர் குழு லோன் விண்ணப்பிக்க வந்தவாசியில் அரசு சார்பில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் கடன் திட்டங்களுக…

வந்தவாசியில் டிசம்பர் 13 - சனிக்கிழமை மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 13, சனிக்கிழமை அன்று காலை 9 மணி ம…

விவசாயிகளுக்கு உதவும், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோ…

வந்தவாசி விவசாயிகளே! பாமாயில் தோட்டங்கள் அமைத்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்.. மானிய சலுகை.. அரசு தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானியத்தில் பாமாயில் தோட்டங்கள் அமைக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ…

தீபத்திருநாள் அன்று வந்தவாசி மலையில் ஏற அனுமதி இல்லை - அடிவாரத்தில் வழிபாடு செய்ய ஏற்பாடு

வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள  காா்த்திகை தீபத் திருவிழா அன்று,  வந்தவாசி அடுத்த வெண்குன்றம…

கார்த்திகை தீபத் திருவிழா - டிசம்பர் 3 அன்று விடுமுறை... வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு லீவு!

திருவண்ணாமலை அருணாசலேவரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங…

“SIR படிவத்தை வரும் 4-ந்தேதிக்குள் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது”

வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை (SIR) வரும் டிசம்பர் 4-ந்தேதிக்குள் கொடுக்காவிட்டால் வரைவு வாக்காளர…

வந்தவாசி மக்களே..! SIR Form இப்படிதான் நிரப்ப வேண்டும்.. ரொம்ப ஈஸி கஷ்டப்படாதீங்க..

வந்தவாசி மக்களே... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) இன்று தொடக்கம்.. படிவத்தை திரும்ப வழங்காதவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதாம்..

தமிழ் நாடு முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தம் இன்று தொடங்குகிறது. கணக்கெடுப…

வந்தவாசி விவசாயிகளே... கிசான் பணம் 2000 வராதாம்.. இதை பதிவு செய்தீங்களா..?

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகளில் 33 ஆயிரம் பேர் தனித்துவ அடையாள எண் (Agri Stack) பெற பதி…

மழை, இடி, மின்னல் பாதிப்புகளை சமாளிக்க முன்னேற்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு - கட்டுப்பாட்டு மையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்க…

வந்தவாசியில் , ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் - தேதி, இடம் - முழு விவரம்

மகளிர் உரிமைத்தொகை, பென்ஷன் பெற, ரேசன் அட்டை, ஆதார் திருத்தம், சாதி சான்று, பட்டா மாற்றம் உட்பட பொத…

வந்தவாசி பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க…

இளைஞர்களே..! திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18-ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந…

வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் 'பாஸ்டேக்' ஒட்டாவிட்டால் நடவடிக்கை

டோல்கேட் வழியாக போகும் போது, உங்கள் 4 சக்கர வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘பாஸ்டேக்' ஸ்டிக்க…

வந்தவாசி விவசாயிகளே ! கமிட்டிக்கு நெல் கொண்டு வரலாம்... அதிகாரிகள் தகவல்

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (கமிட்டி), இன்று வியாபாரிகள் விலை போடாததால், சுமார் 1500 நெல…

மின்சாரம் தொடர்பான புகார் தெரிவிக்க, வந்தவாசி (வடக்கு) மின் நுகர்வோருக்கான வாட்ஸ் அப் குழு

வந்தவாசி துணைமின் நிலையத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைகள், புகார், மின்சார தடை தொடர்பான …

வந்தவாசியில் ஜூன் 21 சனிக்கிழமை அன்று மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, வரும் ஜூன் 21 சனிக்கிழமை அன்று, வந்தவாசி…

திருவண்ணாமலையில் 20-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில்,  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ந் தேதி (வெள்ளி…

வந்தவாசி - பாதிரி கிராம ஏரியில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ. அம்பேத்குமார் எச்சரிக்கை

வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை செய்பவர்களில் சிலர் இறைச்சி கழிவுகளை பாதிரி ஏரிக்கரையில் கொட்ட…

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை