வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 13, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி, மேல்மா, ஆலத்தூர், நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி, தென் எலப்பாக்கம் உட்பட சுற்றுபுற கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

