வந்தவாசியில் ஜூன் 21 சனிக்கிழமை அன்று மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, வரும் ஜூன் 21 சனிக்கிழமை அன்று, வந்தவாசி, இளங்காடு, கீழ்கொவளைவேடு, வழூர், மருதாடு, மும்முனி, கீழ்கொடுங்காலூர், குறிப்பேடு, வெண்மந்தை, சீயமங்கலம், இரும்பேடு, சத்தியவாடி, தெய்யார், கீழ் செம்பேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


VANDAVASI, ELANGADU, KILKOVALAIVEDU, VAZHOOR, MARUTHADU, THERADI, MUMMUNI, KILKODUNGALORE, KURIPEDU, VENMANTHAI, SEEYALAM, IRUMBEDU, SATHIYAVADI, THEYYAR, KILSEMBEDU.


புதியது பழையவை