திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா 2025

 திருவண்ணாமலை புத்தகத் திருவிழா 2025

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பபாஃசி, திருவண்ணாமலை நூலகத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் திருவண்ணாமலை புத்தகத் திருவிழா - 2025

📍 இடம்: ஈசான்ய மைதானம், திருவண்ணாமலை

📅 தேதி: 14.02.2025 - 24.02.2025 (11 நாட்கள் தொடர்ந்து)

⏰ நேரம்: காலை 10 மணி - இரவு 9 மணி


📚 100 புத்தக அரங்குகள்

📖 ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்

💰 அனைத்து நூல்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி


🎭 நிகழ்வுகள்:

🕓 மாலை 4 மணி – பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சி

🕕 மாலை 6 மணி – எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவு


🚪 அனுமதி இலவசம்

புதியது பழையவை