மகள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய வந்தவாசி தம்பதி !

வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் பூங்குயில் சிவகுமார் - ஆசிரியை மகாலட்சுமி தம்பதியின் மகளின் இரண்டாவது பிறந்தநாளை வித்தியாசமாக, கொண்டாடியுள்ளனர். பெண் விடுதலை பேசும் பட்டிமன்றம், வாழ்வியலுக்கான சிரிப்பு யோகா, குழந்தை வளர்ப்பு குறித்த மருத்துவரின் கருத்துரை என, மழலையை வாழ்த்திட வந்தவர்களின் சிந்தைக்கு விருந்து அளித்துள்ளனர்.



 

புதியது பழையவை

About Me

WhatsApp Button