புரிசை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (29.01.2025) செய்யார் வட்டம், புரிசை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம் திட்ட விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கண்காட்சியை பார்வையிட்டார்












புதியது பழையவை

About Me

WhatsApp Button