வந்தவாசி பகுதியில், நாளை - ஜனவரி 18 (சனிக்கிழமை) மின் தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வந்தவாசி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி, மேல்மா, ஆலத்தூர், நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி, தென்எலப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார துறை அறிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பணிகளை மேற்காணும் அறிவிப்புக்கு ஏற்றாற்போல் திட்டமிட்டுக்கொள்ளவும்.